அதிகரிக்கும் கொரோனாவால் முகக்கவசம் அணிவது
கட்டாயம் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கொரோனா பாதிப்பு ஹாங்காங், சிங்கப்பூரில் அதிகரித்து காணப்படும் நிலையில், இந்தியாவில் தற்போது, பல்வேறு மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய அரசின் தகவலின்படி நாடு முழுவதும் 257 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் 95 பேர், தமிழகத்தில் 66 பேர், மஹாராஷ்டிராவில் 56 பேர், கர்நாடகாவில் 13 பேர், புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்புதான் உள்ளது. 'ஒமைக்ரான் வகை வைரஸ் உட்பிரிவுகளான ஜெ.என், 1 மற்றும் எக்இ.சி, ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன. இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. இருந்தாலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகள் மற்றும் கடைபிடித்தல் அவசியம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
Read More04-06-2025 12:32 PM
Share
ஆந்திராவில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞர் கைது
Read More04-06-2025 11:45 AM
Share
காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
Read More04-06-2025 12:32 PM
Share
ட்ரெண்டிங் செய்திகள்
காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
Read More04-06-2025 12:32 PM
Share
ஆந்திராவில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞர் கைது
Read More04-06-2025 11:45 AM
Share
போலீஸ் செய்திகள்
காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
Read More04-06-2025 12:32 PM
Share
ஆந்திராவில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞர் கைது
Read More04-06-2025 11:45 AM
Share
இன்றைய நிகழ்ச்சிகள்
சொர்க்கவாசலில் இன்று
மாவட்ட செய்திகள்
ஆந்திராவில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்திய இளைஞர் கைது
Read More04-06-2025 11:45 AM
Share
காதலியை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை